மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்சம்ரூபாய்

by Admin / 20-07-2022 08:11:08pm
 மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும்   தலா இரண்டு லட்சம்ரூபாய்
 
விழுப்புரம்  மாவட்ட வன்னிப்பேர் கிராமத்தை மூவர் விவசாயப்பகுதியில்  வைக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும்  ஆறுதல்  மற்றும் தலா இரண்டு லட்சம்ரூபாய்  முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க  தமிழக  முதல்வர்  மு.க.ஸ்டாலின்   அறிவித்துள்ளார்.
 

Tags :

Share via