கனிமொழி குறித்து அவதூறு! முன்னாள் பா.ஜ.க பிரமுகர் கைது

by Staff / 05-04-2024 05:11:25pm
கனிமொழி குறித்து அவதூறு! முன்னாள் பா.ஜ.க பிரமுகர் கைது

தூத்துக்குடியை சேர்ந்த ராஜதுரை (50) முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவர் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க ஐ.டி. விங்க் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via