மெக்சிகோவில் தாக்கிய சூறாவளி 11 பேர் பலி 33 பேர் மாயம்

by Staff / 02-06-2022 03:23:11pm
மெக்சிகோவில் தாக்கிய சூறாவளி 11 பேர் பலி 33 பேர் மாயம்

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ள எக்ஸாம் மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 169 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்து குடியிருப்புகள் சேதமடைந்தன. கடுமையான சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் ஆறு கரைபுரண்டு ஓடுகின்றது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காணாமல்போன.33 பேரையும் தேடும் பணிகள் செய்யப்பட்டு உள்ளன

 

Tags :

Share via