ரெயில்வே துறை சார்ந்த கோரிக்­கை­களை தெரி­விக்­க­லாம்! எம்.பி. கதிர்­ஆ­னந்த் அறிக்கை!!

by Editor / 10-11-2021 06:03:10pm
ரெயில்வே துறை சார்ந்த கோரிக்­கை­களை தெரி­விக்­க­லாம்! எம்.பி. கதிர்­ஆ­னந்த் அறிக்கை!!

வேலூர் நாடா­ளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்­ ளார். அதில் அவர் 
கூறியிருப்­ப­தா­வது– வரு­கின்ற 16ம் தேதி நடை­பெ­றவிருக்கின்ற இரயில்வேதுறை சார்ந்த குறை­கள் மற்­றும் கோரிக்­கை­களுக்­கான 
ஆலோசனை கூட்­டத்தில் வேலூர் நாடா­ளுமன்ற உறுப்­பினர் என்ற முறை­யில் நான் கூட்­டத்தில் கலந்து கொள்கி­றேன்.
வேலூர் தொகுதிக்குட்­பட்ட இரயில்வே துறைசார்ந்த குறை­கள், கோரிக்­கைகள், இரயில் நிலையங்­க­ளில் 
செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஆலோச­னை­களை என்­னு­டைய மின்­னஞ்­சல் velloremp@kathiranand.in மற்­றும் கைப்­பேசி எண் +9194443 76666 என்ற எண்­ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்­தால் அவற்றை தொகுத்து, உங்­க­ளின் சார்­பில் ஆலோசனை
கூட்­டத்தில் கேள்வி எழுப்பி அதற்கு உண்­டான நடவடிக்கை­கள் எடுப்­பேன். இவ்­வாறு அவர் தெரிவித்­துள்­ளார்.

 

Tags :

Share via