ஸ்டெர்லைட் போராட்ட எதிர்ப்பு வழக்கில் விசாரணை

by Staff / 01-06-2022 03:21:16pm
ஸ்டெர்லைட் போராட்ட எதிர்ப்பு வழக்கில் விசாரணை

இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது மொத்தம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 101 பேர் ஏற்கனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானவர்கள் 27இந்த முறை ஆஜராக வேண்டியவர்கள் 74 அதில் சம்மன் பெறாதவர்கள் 3 இன்று வருகை தராதவர்கள் 7 இன்று ஆஜரானவர் 64வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

 

Tags :

Share via