எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றம்
உலகின் மிகப்பெரிய உயரமான எவரெஸ்ட்சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவு அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் மலைச்சிகரங்களில் தூய்மைப் பணியை ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கிய நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ஆம் தேதி நிறைவடைந்தது காஞ்சென்சாங் ஆகிய மலைகளிலிருந்து கழிவுகள் அகற்றப்பட்டன 30 ராணுவத்தினர் மழையேற்ற வழிகளில் 48 பேர் மருத்துவர்கள் 4 பேர் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றனர்..
Tags :