பப்ஜி விளையாட தடுத்ததால் கோபம் ஆத்திரத்தில் தாயை சுட்டுக் கொன்ற மகன்
உத்திரபிரதேசத்தில் பப்ஜி விளையாட தடுத்ததயை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தாய் தடுத்தும் அவருடன் சண்டையிட்டு உள்ளான். ஆத்திரத்தில் தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :