சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

by Staff / 12-06-2022 01:32:51pm
சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

 நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய போது சுற்றுலா வேன் மோதி 2 போலீசார் பலி காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் . சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via