உலகில் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்த இந்திய பெண்

by Staff / 13-06-2022 12:31:30pm
உலகில் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்த இந்திய பெண்

தெலுங்கானாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணமலவாத் கடந்த 2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மீது ஏறி இளம் பெண் சாதனையாளர் என்ற பெருமைக்கு உள்ளானார். இந்த நிலையில் தற்போது ஏழு கண்டங்களில் உள்ள எவரெஸ்ட் கிளிமஞ்சாரோ மழை எல்ப்ரஸ்  அகோன்ககுவா   மவுண்ட் கார்டன்ஸ் பிரமிட் மௌண்ட் வின்சன் மற்றும் தெனாலி ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

 

Tags :

Share via