தமிழ் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

by Admin / 26-06-2022 10:40:10pm
தமிழ் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்.தமிழக அரசு முகக்கவசம் அணிவதைகட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.சென்னை,செங்கவ்பட்டு,காஞ்சிபுரம்,கோவை மாவட்ஙகள்ல் கொரோனாமீண்டும் வேகமாகப் பரவி வருவதை தொடர்ந்து பொதுவெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.பின் பற்றாதவர்களிடம் அபராதம் பெறவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.  முகக்கவசம் அணிவது ,பொது வெளி  இடைவெளி , கைகளை  கிருமி நாசினிகொண்டுசுத்தப்படுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியுமென்றுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via