அக்னிபாத் திட்டம் : 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்

by Editor / 27-06-2022 04:41:02pm
அக்னிபாத் திட்டம் : 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் ' கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via