எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் தனியார் பேருந்து சேவை நிறுத்தம்

by Editor / 28-06-2022 03:42:55pm
எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் தனியார் பேருந்து சேவை நிறுத்தம்


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது கடுமையான தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் போதிய எரிபொருள் இல்லாததால் இலங்கை முழுவதும் பேருந்து சேவை நிறுத்தி உள்ளதாக அச்சகத்தின் தலைவர் கெமுனு தெரிவித்துள்ளார் 

 

Tags :

Share via