மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

by Editor / 28-06-2022 04:49:31pm
மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை. கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மீனவர்கள் தர்மலிங்கம், சம்பந்தம், கமலநாதன், சக்தி ஆகியோர் கடலுக்கு சென்றனர்.

 

Tags : The magic of the 4 fishermen who went to sea from the fishing port

Share via