6 வயது சிறுமியும் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது

by Editor / 01-07-2022 12:27:50pm
6 வயது சிறுமியும் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது

 உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 6 வயது சிறுமியும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளான தே மருத்துவ பரிசோதனை உறுதிசெய்தது மனநலம் பாதிக்கப்பட்டதால் தாயார் வாக்குமூலம் தர இயலவில்லை. காவல்துறையினர் மின்னணு சாதனங்களை கண்காணிப்புகேமராக்களை ஆராய்ந்து 150 பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றிவளைத்தனர் குற்றத்துக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via