தொடர்ந்து மூன்று நாட்களாக வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ சுமார் 20 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பகுதி எரிந்து சாம்பல்

by Editor / 01-07-2022 01:38:35pm
தொடர்ந்து மூன்று நாட்களாக வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ சுமார் 20 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பகுதி எரிந்து சாம்பல்


தென்னமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 20 ஹெக்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன. மூன்று நாட்களுக்கு முன்பு பரவத் தொடங்கிய காற்றுதீ  காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவிய மாச்சு பிச்சு  சரணாலயத்தில் உள்ள லாமா கஞ்சா தொல்பொருள் தளம் உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளில் தீக்கிரையாக்கிய காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் சேதமடைந்த உள்ளது.

 

Tags :

Share via