கடல் அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3சிறுமிகள் உயிர்யிழப்பு
நகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிர்யிழந்தனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர்வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நிலையில் அனைவரும் இன்று காலையில் கடலுக்கு குளிக்க சென்றுள்ளனர்.அப்போது கடல் சிற்றம் காரணமாக வந்த பெரிய கடல் அலையில் சிக்கி 3சிறுமிகள் இழுத்து செல்லப்பட்ட்னர்.உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :