அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்

by Editor / 11-07-2022 12:49:56pm
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்

 

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் அறைக்கு  சீல் வைப்புஅ.தி.மு.க. தலைமையகத்தில் ஒ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் தர்ணா செய்து வருகிறார்.பொதுச்செயலாளர்அறைக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . கோட்டாட்சியரின் உத்தரவுபடி அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்குள் இருப்பது சட்டவிரோதம்என்றும்  கோட்டாட்சியரின் உத்தரவுபடிநோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது இருரப்பிற்கும் இடையில் மோதல் உருவாகமலிருக்கும் விதமாக அவ்வை சண்முகம் சாலை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
.

அ.தி.மு.க பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.
அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டத்தில்  இடைக்காலப்பொதுச்செயலாளராக  பதவியேற்ற  எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க பொருளாளராக  திண்டுக்கல்   சீனிவாசனை  நியமித்தார். ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்து  வரும்  கூட்டம்  முடிவுறும்நிலையில்  உள்ளநேரத்தில்தலைமைக்கழகம் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருகிறது.கதவில் பூட்டை போடமுடியாமல் தவிப்பு
 
 

Tags :

Share via