இருபத்தி ஏழு பேரை ஒரே சமயத்தில் ஏற்றிச் சென்ற ஆட்டோ தூரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார்
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் 27 பேரை ஒரே சமயத்தில் ஏற்றி சென்ற ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். வேகமாக சென்ற அந்த ஆட்டோவை துரத்திப் பிடித்த போலீசார் அதனுள் ஏராளமானோர் திணித்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டதும் திகைத்து போனார்கள். ஓட்டுநரின் சேர்த்து அந்த ஆட்டோவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மொத்தம் இருபத்தி ஏழு பேர் அடைக்கப்பட்டிருந்தனர் அந்த ஆட்டோ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :