கனமழை பெருவளத்தான் வீட்டுக் கூரைகளில் தஞ்சமடைந்த வரிகளை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள்

by Editor / 15-07-2022 01:09:51pm
கனமழை பெருவளத்தான் வீட்டுக் கூரைகளில் தஞ்சமடைந்த வரிகளை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள்

குஜராத் மாநிலம் நவ்சரியில் கனமழை பெரு வெள்ளத்தால் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர். காவிரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர உள்நாட்டில் கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் விட்டு வெளியேற முடியாமல் கூரைகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோரை கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர்.

 

Tags :

Share via