தமிழ்நாடு திருநாள் விழாவில் முதலமைச்சர்
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் முதலமைச்சர்
காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார்.
தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய நன்னாள்! #தமிழ்நாடுநாள்! தமிழ்நாடு அமையப் போராடிய அத்தனைத் தலைவர்களையும் ஈகியரையும் போற்றுகிறேன்! உணர்ச்சியால் மட்டுமல்ல; பகுத்தறிவாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ள #தமிழ்நாடு இரத்தமும் சதையும் கொண்ட நமது உரிமைச் சொல்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!
Tags :