கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணைக்கு 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு

by Editor / 21-07-2022 09:18:36am
கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணைக்கு 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
 

 

Tags : 18-member Special Investigation Team to investigate the Kallakurichi riots

Share via