மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த 478 பேர் மீட்பு

by Editor / 25-07-2022 03:29:10pm
மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த 478 பேர் மீட்பு

மத்திய தரை கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 478 பேரு ஜெர்மன் சீ வாட்ஸ்  தொண்டு நிறுவனமானமீட்டது.அதிக அளவிலான  எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவர்களை உளவு விமானம் கண்டறிந்து சீ வாட் ச  தொண்டு நிறுவனம் நடத்தும் மீட்பு கப்பலுக்கு தகவல் தெரிவித்தது இதனையடுத்து நான்கு வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் மூன்று கப்பல்களில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

 

Tags :

Share via