திரெளபதி முர்மு படத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து சாதனை

by Editor / 25-07-2022 03:46:04pm
 திரெளபதி முர்மு படத்தை கண்ணாடி பாட்டிலுக்குள்  வரைந்து சாதனை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்தநுன் ஓவிய கலைஞரான ஈஸ்வர ராவ் குடியரசுத் தலைவர்  திரெளபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய உருவத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்துஅனைவரது கவனத்தை ஈர்த்துள்ளாா். . இதேபோல் ஒடிசாவின் ஆம்பூரைச் சேர்ந்த மணல் ஓவியக் கலைஞரான சத்தியநாராயணன் மகாராணா என்பவர் மணல் அனிமேஷன் மூலம்  திரெளபதி முர்முவின்  உருவத்தை வரைந்துள்ளார்

 

Tags :

Share via