கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை  முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.

by Admin / 14-11-2022 11:35:22am
 கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை  முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.

 

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம்  கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை  முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்து, மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த 1 பயனாளிக்கும் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.உடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீா் செல்வம் ,கே.என்..நேரு எ.வ.வேலு.

 கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை  முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின்   பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.
 

Tags :

Share via