சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக மூன்று மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத் துறையினர் மணி நேரம் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரல்டு நாளிதழ் பண பரிவர்த்தனைகளை தொடர்பாக நேற்று சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் 75 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் வெளியானது. இருநாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் சோனியாவுக்கு வேறு சம்மன் ஏதும் அனுப்பப்பட்டாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :