டெல்லி செங்கோட்டையில் இருந்து மூவர்ண தேசியக் கொடி பேரணி குடியரசு துணைத் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைப்பு

by Editor / 03-08-2022 04:42:12pm
டெல்லி செங்கோட்டையில் இருந்து மூவர்ண தேசியக் கொடி பேரணி குடியரசு துணைத் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைப்பு

டெல்லி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற மூவர்ண தேசியக் கொடியின் மோட்டார் சைக்கிள் பேரணியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் பலர் இந்த பேரணியில் பங்கேற்றன. செங்கோட்டையிலிருந்து நாடாளமன்றம் அருகில் உள்ள விஜய் ஸோக் வரை இந்த பேரணி நடைபெற்றது. 

 

Tags :

Share via