பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு
ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி மதுரவாயல் நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலைபண்பாட்டு பிரிவினரும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் அச்சிலையை உடைத்து அகற்றுகின்றனர். நாள் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் கணல் கண்ணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
Tags :