சட்டம் பயின்றதாக போலிச் சான்றிதழ்-வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
வரலாறு பாடத்தில் தேர்வெழுதி சட்டம் பயின்றதாக போலிச் சான்றிதழ் தயாரித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு,மேலும் அவரது புகைப்படத்தை நாளிதழ்களில் வெளியிட்டு வழக்கறிஞர் என்று கூறி யாரையேனும் ஏமாற்றி இருந்தால் புகாரளிக்கலாம் எனவும் உத்தரவு.
Tags :