திருமணத்திற்கு சேர்த்த பணத்தில் ஊருக்கு சாலை அமைத்த இளைஞர்
விழுப்புரம், நல்லாவூரை சேர்ந்த சந்திரசேகர் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது கிராமத்தில் சாலை சேதமடைந்ததால், புது சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் அதிகாரிகள் சாலை அமைக்க நிதி இல்லை என கூறினர். இந்நிலையில் சந்திரசேகர் தனது திருமணத்திற்காக சேர்ந்த பணத்தில் ரூ.10.50 லட்சம் செலவழித்து, அரசாங்கத்தின் அனுமதியுடன் புது சாலை அமைத்தார்.
Tags :