இந்திய கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி.

by Editor / 24-08-2022 10:32:58am
இந்திய கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி.

ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை, தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகனை அழித்தது. சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via