வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை.

by Editor / 25-08-2022 09:26:40am
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த மாலை என்பவர் மனைவி மாரியம்மாள் (வயது 56), நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் மாரியம்மாளை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கொலை செய்துள்ளது - சேரன்மகாதேவி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories