ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்த ஒற்றையானை- அச்சத்தில் மக்கள்

by Editor / 25-08-2022 11:08:10pm
 ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்த ஒற்றையானை- அச்சத்தில் மக்கள்

வால்பாறை மானம்பள்ளி வன சரகதத்திறகு உட்பட்ட  தாய்முடி எஸ்டேட் எம்.டி.பகுதியில் செய்யல்பட்டு வரும் ரேஷன் கடையை அங்கு வந்த யானை  ரேஷன் கடை கதவு மற்றும் சுவர்களை உடைத்து உள்ளே இருந்த 3அரிசி மூட்டைகளை தூக்கி வீசி அரிசிகளை சேதப்படுத்தி உள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள்  யானைகளை அங்கிருந்து விரட்டினர். அங்கிருந்து நகர்ந்த யானைகள் பக்கத்தில் உள்ள வன பகுதி யில் தஞ்சமடைத்துள்ளது. வன துறை அலுவலர்கள் தொடர்ந்து யானைகள் நடமாட்டத் தை கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு யானைகளின் சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்த ஒற்றையானை- அச்சத்தில் மக்கள்
 

Tags :

Share via