இன்று கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்து உரை
இன்று கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் டெல்லியில் தொடங்கி வைத்து உரை நிகழ்த்திவருகிறார்.இதில் 36 மாநில அமைச்சர்கள் ,கூட்டுறவுசார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தேசிய அளவில் கூட்டுறவுக்கொள்கைகளை உருவாக்க மாநில அரசுகளின் கருத்துககளைப்பெறவும் இக்கூட்டம்நிகழ்த்தப்பட்டு வருகிறது.
Tags :