தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய தந்தை - மகள், தந்தை சடலமாக மீட்பு - சிறுமியை தேடும் பணி தீவிரம்

by Editor / 10-09-2022 01:40:38pm
தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய தந்தை - மகள், தந்தை சடலமாக மீட்பு - சிறுமியை தேடும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆலடியூரில் தாமிரபரணி ஆற்றில் இர்பான் முகமது (வயது 34) மற்றும் அவரது மகள் இஷானா (வயது 8) ஆகியோர் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக மூழ்கினர், இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் இர்பான் முகமதுவை சடலமாக மீட்டுள்ளனர், தொடர்ந்து சிறுமியை தேடி வருகின்றனர்...

 

Tags :

Share via