ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Staff / 24-09-2022 11:00:43am
ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். நள்ளிரவு தாக்குதலில் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
 

 

Tags :

Share via