விவசாயி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 28-09-2022 02:17:03pm
விவசாயி விஷம் குடித்து தற்கொலை


திருமங்கலம்: திருமங்கலம் பேரையூர் என். முத்துலிங்கபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாஸ்கரன்(59) அதே ஊரில் உள்ள கண்மாயில் மாடுகளை மெய்ச்சலுக்கு கொண்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் தேடி பார்த்ததில் விவசாயி விஷ அருந்தித் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via