பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்.டி.பி.ஜ கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது
மேட்டுப்பாளையத் தில் கடந்த வாரம் தனியார் பிளைவுட் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தபட்ட சம்பவத்தில் எஸ்.டி.பி.ஜ கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்,மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நசீர் அஹமது,ஷேக் பாரூக் ஆகிய இரண்டு எஸ்.டி.பி.ஜ கட்சி நிர்வாகிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மேட்டுப்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்
Tags :