வாலிபர்தற்கொலை

by Staff / 03-10-2022 04:38:39pm
வாலிபர்தற்கொலை

படப்பை அருகே ஆதனுார், திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 36. இவர், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், ரித்திஷ், 5, என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் நந்தகுமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார் அவரின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via