உணவகத்தில் மல்லுக்கட்டி மாணவிகள்..

by Editor / 12-10-2022 10:09:37am
உணவகத்தில் மல்லுக்கட்டி மாணவிகள்..

 பெங்களூரில் உள்ள தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி கேண்டீனில் சக மாணவ மாணவிகள் சூழந்திருக்க, இரு மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு மாணவி பேசி கொண்டிருக்கும்போதே, மற்றொரு மாணவியின் கன்னத்தில் அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்து, அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பல முறை அந்த மாணவியை அடிக்கிறார். இந்த சம்பவம் நடந்தபோது, உடனிருந்த மாணவிகள் அதனை தடுக்க முன்வராமல், சண்டையை தூண்டி விடும் வகையில் ஒன்றாக கோஷம் எழுப்பியுள்ளனர். எனினும், இந்த மாணவிகளுக்கிடையே நடந்த இந்த மோதலுக்கான காரணம்குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது.

 

Tags :

Share via