தூய்மை பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடம் நிதி வசூலிக்க கூடாது தலைமை செயலர் இறையன்பு கடிதம்
பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைமை செயலாளர் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பள்ளி வளாகங்களில் தூய்மைப்படுத்தப்பட்ட விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :