கொட்டும் மழையிலும் நடைபயணம்:அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன் பங்கேற்ப்பு.
தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்கிற திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட சுகாதார நடை பாதை கண்டறியப்பட்டு, தினசரி நடை பயிற்சியை மேற்கொள்பவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவித்தார். அதன்படி இன்று தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் நடைபயணம் சென்றனர்.
Tags : கொட்டும் மழையிலும் நடைபயணம்:அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன்,பங்கேற்ப்பு.