செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

by Editor / 25-08-2023 08:40:23pm
 செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

செஸ் உலக கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாயாருடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.மேலும் அவர்கள் 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியை நிறைவு செய்துவிட்டு 30ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ளனர்.அன்றையத் தினம்  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை விமானநிலையத்திற்கு அனுப்பிவைத்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்ப்பு அளிப்பதாக முதல்வர் அவரிடம் அலைபேசியில் தெரிவித்தார்.

 

Tags :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share via