ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் உயிரிழப்பு
தேனி - போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற சஞ்சய், காவியா அவரது கணவர் ராஜா ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில் புதுச் தம்பதியினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததால் சோகம். குளிக்கச் சென்ற போது ஆற்றில் தவறி விழுந்ததில் பிரணவ் என்ற சிறுவன் மட்டும் உயிர் தப்பினார்.
Tags :