வெள்ளாளர் முன்னேற்ற கழக பொறுப்பாளர் வெட்டி கொலை 6 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்25 இவர் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளர் முன்னேற்ற கழக த்தில் பொறுப்பாளர் உள்ளார் .உட்கட்சி பிரச்சனையில் திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பந்தல் ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு இரவு 12 மணியளவில் கயத்தார் வடக்கு தெருவில் உள்ள அவரது விட்டு முன்பு வெட்டி கொலை செய்து உள்ளது. இது தொடர்பாக பந்தல் ராஜ் உட்பட 6 பேர் மீது கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை இன்று அதிகாலை போலீசார் கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tags :