சட்ட மன்ற கூட்டத்தொடர்

by Admin / 17-10-2022 10:48:44am
சட்ட மன்ற கூட்டத்தொடர்

சட்ட மன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டிமுத்தையா,முயலாம் சிங் யாதவ் ஆகியோர் மறைவையொட்டி பத்துபேருக்கு இரங்கல் தீர்மான   ம் நிறைவேற்றப்பட்டது .அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கள்பங்கேற்கவில்லை .எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஒ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.இரங்கல் தீர்மானத்தை அடுத்து கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்.

 

 

Tags :

Share via