முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்.ஒ.பி.எஸ் அணியில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் இவருக்கு கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததால் இவர் சுயேட்சையாக தனியாக போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதன்காரணமாக எந்த தரப்பு கட்சிப்பணிகளிழும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்இந்த நிலையில் இன்று அவர் தனது ஆதரவாளர்களோடு .ஒ.பி.எஸ் அணியில் இணைந்தார்.
Tags :