இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்:

by Staff / 18-10-2022 01:20:05pm
இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்:

அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது; ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி.ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சிமுழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம்.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via