பட்டாசு பொறி கூரை மீது பட்டு வீடு எரிந்து சேதம்

by Staff / 23-10-2022 04:36:35pm
 பட்டாசு பொறி கூரை மீது பட்டு வீடு எரிந்து சேதம்

திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் சுகுமார் மனைவி கௌரி  இவரது கூரை வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது திண்டிவனம் தீயணைப்பு நிலை அலுவலர் கதிர்வேல் தலைமையில் விரைந்து சென்று தீயை அணிந்தனர் இந்த விபத்தில் கூரை மட்டும் எரிந்து சேதமானது வீட்டில் இருந்த பொருட்கள் தப்பியது விசாரணையில்  பட்டாசு பொறி கூரை மீது பட்டு தீப்பிடித்து இருந்தது தெரியவந்தது

 

Tags :

Share via