குழந்தை விற்பனை - 3 பேர் கைது

by Staff / 08-11-2022 05:44:38pm
குழந்தை விற்பனை - 3 பேர் கைது

சேலத்தில் சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயண்ற இடைத்தரகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இந்த இடைத்தாரருக்கு பல்வேறு குழந்தை விற்பனை மற்றும் கருமுட்டை விற்பனை விவகாரங்களில் தொடர்பு இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.குழந்தையின் உறவினர்களே ரூ.3 லட்சத்திற்கு குழந்தையை விற்க முயற்சி செய்ததாகவும், போலீசிற்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அவர்கள் பிடிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அந்த கும்பலிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் குழந்தைகள் நல காப்பத்தில் குழந்தையை ஓப்படைத்தனர்.

 

Tags :

Share via