தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை..
தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இடி மின்னலுடனும் கும்மிருட்டுடனும் கனமழை பெய்து வருகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்
Tags :